ஜூன் 7th, 2006- ‍க்கானத் தொகுப்பு

அல்லைப்பிட்டி மக்களை டக்கிளஸ் மிரட்டினார்.

ஜூன் 7, 2006

ஈபிடிபி ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா யாழ் விரைவு.
ஈபிடிபி ஆயுததாரி டக்கிளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சிறீலங்காப் பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புடன் சென்ற இவர் ஈபிடிபிஇன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

முன்னதாக அல்லப்பிட்டி மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் சென்ற ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா ஈபிடிபி உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர் அங்குள்ள சிறீலங்காப் படையினரைச் சந்தித்த ஈபிடிபி ஆயுததாரிகளுக்கு கூடிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதனை அடுத்து யாழ் குருநகர், நாவாந்துறை ஆகியவற்றுக்கு சென்ற ஒட்டுக்குழு ஆயுதாரி டக்கிளஸ் தேவானந்தா அல்லப்பிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை அல்லப்பிட்டிக்குத் திரும்புமாறு மிரட்டியுள்ளார்.

நன்றி>புதினம்